Vellore NIC | Government Job | Contract
சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கிவரும் குழந்தைகள் நலக்குழுமத்திற்கு ஒரு உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் பதிவிக்கு முற்றிலும் தற்காலிக தொகப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பருகிறது .
கல்வித்தகுதி:-
1 . பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
2. தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Must Possess Knowledge in Computer-DCA, PGDCA, Etc..,)
3. கணிணி இயக்குவதில் ஒருவருடம் முன் அணுபவம் இருத்தல் வேண்டும்.
வயது:- 01.07.2023 அன்றுள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் கிருக்க வேண்டம்.
தொகுப்பூதியம்:- ரூ.11,916/- மாதம் ஒன்றுக்கு.
மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையதளத்தில் (https://vellore.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் ஒளி நகலுடன் 05/10/2023 மாலை 05.45 மணிக்குள் கீழ்குறிப்பிட்ட , முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . 05/10/2023 மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும்.
Notification: Click Here
To Download Application Form: Click Here
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
வந்து சேர வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணா சாலை, (சுற்றுலா மாளிகை எதிரில்) .
வேலூர்-632 001.
No comments